மனம் எப்படி அடைத்துக்கிடந்தால் என்ன. எவ்வளவு சஞ்சலப்பட்டால் என்ன… எந்த உணர்வுகள் ஆட்டிப்படைத்தால் என்ன. ஒரு வாக் போங்க.. பத்தலையா பக்கத்து ஊருக்கு போயிட்டுவாங்க.. இயற்கை அன்னை மடியில் தவழ்ந்துவாங்க. சரியாப் போயிடும். சரி.. சரி சாம்பிராணி போதும். பயணத்திற்கு வருவோம். சகோதரி வீட்டிற்குச் சென்று போட்டா ஆல்பங்களைக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த காரணம் பத்தாதா வண்டியை முடுக்க..??? இந்த பசங்களுக்கு ஒரு காரணம் கிடைச்சா போதும் ஊரு சுத்த என்று முன்னர் ஒரு முறை [...]