Archive for May 2010

எருமைகளும் எருமைக் குட்டிகளும்   Leave a comment

முன்பெல்லாம் காசி யாத்திரை செல்வோரைத் தான், குடும்பத்தோடு ரோட்டுக்கு வந்து, கண்ணீரும் கம்பலையுமாக வழியனுப்புவது வழக்கம். யாத்திரை செல்பவர் திரும்ப வருவாரா? மாட்டாரா? என்ற நிச்சயமற்ற தன்மையே அதற்கு காரணம். இப்போது, ரோட்டில் இறங்கினாலே போதும்; காசி யாத்திரை போன மாதிரி தான்; உயிரோடு திரும்புவதற்கான உத்தரவாதம் கிடையாது. இந்தியா முழுவதும், ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாவதாக, ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எய்ட்ஸ் உள்ளிட்ட, உலகின் எந்தக் கொடிய நோய்க்கும் இவ்வளவு பெரிய [...]

Posted May 15, 2010 by Pandian in கொசுவத்தி

தங்க நாற்கரக் கொலைகள்   2 comments

முன்பெல்லாம் செய்திகளில் சிலசமயங்களில் சாலை விபத்துகள் பற்றிப் படிப்போம் அல்லது கேட்போம். இப்போது படிக்கின்ற அல்லது பார்க்கின்ற செய்தியின் தொனியே தனி. “”தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 15 பேர் பலி. 40 பேர் காயம்…” இந்த ரீதியில்தான் விபத்துகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன. விபத்துகளில் ஓரிருவர்தான் பலி என்றால் அது ஒரு செய்தியாகவே எடுபடுவதில்லை. நொறுங்கிக் கிடக்கும் இருசக்கர வாகனங்களும், கார்களும், மூளியாகிப்போன பேருந்துகளும், உடல் சிதறிய மனித உருவங்களும், ரத்தக்குளங்களும் [...]

Posted May 13, 2010 by Pandian in touring

Tagged with

Follow

Get every new post delivered to your Inbox.